பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
இன்று வெளியாகின. இதில், இரண்டு பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பெற்று
முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
விருதுநகர்
மாவட்டத்தில் உள்ள, நோபல் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த சிவகுமார்
499 மதிப்பெண்களும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்ஆர்வி எக்செல் மெட்ரிக்
மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமசுதா 499 மதிப்பெண் பெற்று மாநில
அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
No comments:
Post a Comment