Wednesday, April 27, 2016

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!

திருப்பூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிநேற்றுடன் நிறைவடைந்தது.
திருப்பூர் குமார் நகரில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள் தி
ருத்தும் பணி, 16ல் துவங்கியது; 1,500 உதவி தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விறுவிறுப்பாக நடந்த இப்பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.
இன்று முதல் நான்கு நாட்கள்பாடம் வாரியாகமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் மதிப்பெண்களைகம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறும். அவ்விவரம் சிடியில் பதிவு செய்யப்பட்டு,சீல் வைக்கப்படும். பின்சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படும்.

No comments:

Post a Comment