மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு செப்.,23 வரை காலாண்டு தேர்வு நடக்கிறது.
இதே தேதிக்குள் பிற வகுப்புகளுக்கான தேர்வும் நடத்தி முடிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆனால் சில பள்ளிகளில் செப்.,30 வரை தேர்வு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர்க்கப்பட்டு செப்.,23க்குள் தேர்வை முடிக்கும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment