Friday, September 23, 2016

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுசெப்., 28ல்துவங்கும் என,அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்துதேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப்., 28ல்தமிழ் முதல் தாள்; 29ல்தமிழ் இரண்டாம் தாள்; 30ல்ஆங்கிலம் முதல் தாள்அக்., 1ல்,ஆங்கிலம் இரண்டாம் தாள்அக்., 3ல்கணிதம்அக்., 4ல்அறிவியல்அக்., 5ல்சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல்விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும். 
காலை, 9:15 மணி முதல், 9:25 வரை வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும். ஐந்து நிமிடங்களில்,தேர்வு எழுதுவோரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 9:30 மணி முதல்நண்பகல், 12:00 வரை தேர்வு நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment